நம்பிக்கை உள்ளவங்க பட்ற கஷ்டம். மண்ணுல விதை விதைச்சுட்டு அது முளைக்கறதுக்கு எதிர்பார்க்கற மாதிரி. நம்பிக்கை இல்லாதவங்க பேசற பேச்சு ஒரு பாறை மேல விதையை தூவிட்டு அது முளைக்காதுனு சொல்றமாதிரி.
ஒண்ணு தெரிஞ்சு காத்திருக்கற நம்பிக்கை; இன்னொன்னு தெரிஞ்சே செய்த தப்பு...
நம்பிக்கை எப்பவும் வீண் போகாது...